பொன்னியின் செல்வன்
தமிழ் மொழியின் கடந்த 70 வருட சரித்திர நாவலான கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகமாக 5 மொழிகளில் உலக அளவில் வெளியாக இருக்கிறது .
லைக்கா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து 500 கோடி செலவில் மிக பிரமாண்டமாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் 30 தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது .
வாங்க யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம் ? மிக பெரிய சினிமா வட்டாரங்கள் நடித்துள்ள இந்த படத்தின் நடிகர்கள் வாங்கிய சம்பளம் வெளியாகி இருக்கிறது .
ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் தான் அதிகமாக 12 கோடி சம்பளம் இருக்கிறார் .
அருண்மொழி வர்மன் கேரக்டரில் நடித்துள்ள ஜெயம்ரவி 8 கோடி கொடுக்கப்பட்டுள்ளது .
பெண்களை கவரும் வந்திய கார்த்தி கிட்டத்தட்ட 5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது .
நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் 10 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார் . குந்தவை திரிஷா 3.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் . ஐஸ்வர்யா லட்சுமி இந்த படத்தில் பூங்குழலி கேரக்டரில் நடித்துள்ள இவர் 1.5 கோடி வாங்கி இருக்கிறார் .