Dilli Rolex தனி தனியா தான பாத்துருக்கிங்க சேர்ந்தது பாத்தது இல்லையே அனல் பறக்கும் | நடிகர் கார்த்தி தமிழ் சினிமா வந்து 15 ஆண்டு ஆகிறது அதற்கான கொண்டாட்டம்

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் மூலம் அறிமுகமாகி தற்பொழுது தமிழ் சினிமாவில் தனக்கான தனி இடத்தை பிடித்தது உள்ளார்.

பருத்தி வீரன் வெளியாகி 15 வருடம் ஆகிறது. அதன் மூலம் தமிழ் சினிமாவில் கார்த்தி 15 வருட காலம் கடந்து உள்ளார்.

அதற்கான கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அவருடன் நடிகை அதிதி ஷங்கர் கலந்து கொண்டுள்ளர்.


இவர்கள் இருவரும் இணைந்து நடித்த விருமன் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தினை Rolex sir தயாரித்து உள்ளார். இந்த படத்தை முத்தையா இயக்கி உள்ளார்.

முத்தையா கார்த்தி இணைந்து இதற்கு முன்னர் கொம்பன் என்ற வெற்றி படத்தை குடுத்து உள்ளனர். அதனாலேயே விருமன் படத்திற்கு அதிக எதிர்பார்க்க படுகிறது.

இந்த நிகழ்ச்சி உடன் விருமன் பட புரோமோஷனில் இருவரும் இணைந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து உள்ளனர்.

Dilli vs Rolex 

இதில் கார்த்தி நடித்து வெளியான கைதி படத்தை பற்றி கேள்விகளும் இருந்தது.

கார்த்திக்கு அதன் நினைவாக அதில் அவர் ஓட்டிய லாரி ஐ திரும்பவும் ஓட்ட வைத்துள்ளனர்.



இதற்கிடையில் கேட்கப்பட்ட கேள்வி என்ன வென்றால் Dilli Rolex அஹ எப்ப திரையில் பார்க்க முடியும் என்ற கேள்வி எழுந்தது.

இந்த கேள்விக்கு கார்த்தி மெராசலன பதில் :

Dilli Rolex தனி தனியா தான பாத்துருக்கிங்க சேர்ந்தது பாத்தது இல்லையே அனல் பறக்கும்

இப்படி சொன்னதும் அரங்கம் அதிர்ந்தது போல சத்தம் எழுப்பினர் ரசிகர்கள்.

விரைவில் அதற்கான நேரம் வரும் என்று கார்த்தி பதில் அளித்து உள்ளார்.



Post a Comment

Previous Post Next Post