பொன்னியின் செல்வனில் முதலில் நடிக்க இருந்தது இந்த முன்னனி நடிகர்களா ! அதிர்ந்த ரசிகர்கள்

பொன்னியின் செல்வன் 

பொன்னியின் செல்வனில் முதலில் நடிக்க இருந்தது விஜய் மற்றும் மகேஷ் பாபு ஆ ஷாக் கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகன் .

Ponniyin Selvan

விக்ரம் ,கார்த்தி , ஜெயம் ரவி, திரிஷா, ஐஷ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சமி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் எழுத்தாளர் ல்கியின் பொன்னியின் செல்வன். மணி ரத்னம் இயக்கிய இந்த படம் இரண்டு பார்ட் ஆக வெளிவரும். பொன்னியின் செல்வனின் முதல் பாகம் வரும் 30 தேதி வெளிவருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் கோலாகலமாக நடந்தது.

விஜய் மற்றும் மகேஷ் பாபு 

Ponniyin Selvan first choice is Vijay and Mahesh Babu


இந்த படத்தின் உதவி புரிந்த எழுத்தாளர் ஜெயமோகன் அளித்த பேட்டியில், இந்த கதையில் இயக்குநர் மணரத்னம் முதலில் வந்திய தேவன் கதாப்பாத்திரத்தில் நடிகர் தளபதி விஜய்யும் மற்றும் அருண்மொழிவர்மன் கதாப்பாத்திரத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை நடிக்க வைக்க இருந்தார்  ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போனது.

தற்போது அந்த கேரக்டரில் நடிகர் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி நன்றாக நடித்து இருக்கிறார்கள். படம் வெளியானதும் உங்களுக்கு அது  புரியும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் பேசினார்.

அது, மட்டும் நடந்திருந்தால் படம் வேற லெவல் மார்க்கெட்டிங் ஆகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Post a Comment

Previous Post Next Post